ஆசையாய் கோழிபிரியாணி வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கரப்பான் பூச்சியுடன் கோழிப்பிரியாணி பாசலை வழங்கிய பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்துள்ளார். குறித்த உணவகத்தில் மட்டு போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும் வைத்தியர்கள் சம்பவதினமான நேற்று விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழிப்பிரியாணியை ஓடர் கொடுத்து வாங்கியுள்ளார். அதன்பின்னர் பிரியாணியை உண்ணுவதற்காக திறந்தபோது ஒருவரின் பார்சலில் கோழிப் பொரியல் இறைச்சியுடன் கரப்பான் … Continue reading ஆசையாய் கோழிபிரியாணி வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!